கடமலைக்குண்டுவில் இருந்து புறநகர் பகுதிகளுக்கு செல்லும் தனியார் பஸ்கள் புது பஸ் நிலையத்துக்கு வராமல் சென்றுவிடுகின்றன. இதனால் பயணிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே தனியார் பஸ்கள் புது பஸ் நிலையத்துக்கு வந்து செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.