நாகர்கோவிலில் இருந்து தூத்தூருக்கு அரசு பஸ் 9‘ஜே’ வழித்தளத்தில் இரவு நேர பஸ்சாக இயக்கப்பட்டு வந்தது. தற்போது இந்த பஸ் மகளிர் இலவச பஸ்சாக முழுநேரம் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் கடற்கரை கிரமங்களில் இருந்து நகர பகுதிக்கு வேலைக்கு வரும் தொழிலாளர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, தொழிலாளர்கள் நலன்கருதி தூத்தூக்கு 9‘ஜே’ இரவு நேர பஸ்சை மீண்டும் இயக்கிட சம்பந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அஸ்வின், தூத்தூர்.