ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் புதுத்தெரு சந்தை, ரெயில் நிலையம் செல்லும் சாலை சந்திப்பில் போக்குவரத்து நெருக்கடி அதிகளவில் ஏற்படுகிறது. இதனால் அவ்வழியே செல்லும் பள்ளி மாணவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வுகாண வேண்டும்.