நடுவழியில் நிறுத்தப்படும் பஸ்கள்

Update: 2026-09-13 14:56 GMT

உத்தமபாளையம் நகர் பகுதிக்குள் இயக்கப்படும் அரசு, தனியார் பஸ்கள் முறையாக பஸ் நிறுத்தத்தில் நிற்பதில்லை. அதோடு போக்குவரத்துக்கு இடையூராக நடுவழியில் பஸ்சை நிறுத்தி பயணிகளை இறக்கிவிடுகின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்