விபத்து அபாயம்

Update: 2026-08-02 10:59 GMT

சிவகங்கை நகர் பகுதியில் முக்கிய சாலைகளில் ஆபத்தை உணராமல் சில வாலிபர்கள் தங்களது மோட்டார்சைக்கிள்களை அதிவேகத்தில் இயக்கி செல்கின்றனர். இதனால் சாலையில் செல்லும் பாதசாரிகள் மற்றும் எதிரே வரும் பிற வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையில் அதிவேகத்தில் பயணிக்கும் வாகனஓட்டிகள் மீது அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்