தியாகதுருகம் அண்ணாநகரில் கலையநல்லூர் பிரிவு சாலை அருகே இருந்த பயணிகள் நிழற்குடை பழுதடைந்த காரணத்தினால் இடித்து அகற்றப்பட்டது. ஆனால் அதன் பின்னர் அங்கு புதிய பயணிகள் நிழற்குடை அமைத்துத்தரவில்லை. இதனால் பொதுமக்கள் கால்கடுக்க வெயிலிலும், மழையிலும் நின்று பஸ் ஏறிச்செல்லும்
அவல நிலை தொடர்கிறது. இதை தவிர்க்க புதிய பயணிகள்
நிழற்குடை அமைத்துத்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க
வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அவல நிலை தொடர்கிறது. இதை தவிர்க்க புதிய பயணிகள்
நிழற்குடை அமைத்துத்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க
வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.