நின்று செல்லுமா?

Update: 2026-02-01 15:44 GMT

ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து பவானி செல்லும் வழியில் உள்ள ஐ.டி.ஐ. பஸ் நிறுத்தத்தில் பஸ்கள் நிற்பதில்லை. முந்தைய கரும்புக்காடு நிறுத்தத்திலேயே பயணிகளை இறக்கிவிட்டு செல்கிறார்கள். இதனால் அவர்கள் சற்று தூரம் நடந்து செல்லும் நிலை உள்ளது. எனவே ஐ.டி.ஐ. பஸ் நிறுத்தத்தில் பவானி செல்லும் பஸ்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முன்வருவார்களா?

மேலும் செய்திகள்