போக்குவரத்து வசதி தேவை

Update: 2026-07-05 14:15 GMT

மேட்டூர் அடுத்த அரங்கனூர் கிராமம் மேட்டுத்தெரு பகுதியில் 60-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு 50 ஆண்டுகளாக பஸ் வசதி இல்லை. இதனால் அப்பகுதி மக்கள் காட்டு வரப்புகளில் சென்று வரும் நிலை உள்ளது. மேலும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், வயதானவர்கள், நோயாளிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து அந்த பகுதியில் போக்குவரத்து வசதி ஏற்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்