போக்குவரத்து இடையூறு

Update: 2026-07-05 12:44 GMT

வல்லன்குமாரன்விளை பிள்ளையார்கோவில் முதல் குஞ்சன்விளை செல்லும் ஆத்தங்கரை சாலை உள்ளது. இந்த சாலையில் பள்ளி-கல்லூாி வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையோரத்தில் தனியார் நிலத்தில் உள்ள தென்னை மரம் ஒன்று சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக நிற்கிறது. அந்த பகுதியில் பலத்த காற்று வீசும்போது அந்த மரம் முறிந்து விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, அந்த மரத்தை வெட்டி அகற்றிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-வினோத், வல்லன்குமாரன்விளை.

மேலும் செய்திகள்