போக்குவரத்துக்கு இடையூறு

Update: 2026-01-04 09:34 GMT

கோபி-திருப்பூர் ரோட்டில் மொடச்சூர் சந்தைக்கடை பஸ் நிறுத்தத்தில் வழிநெடுகிலும் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. எதிரே பஸ்கள் வருவதும் தெரிவதில்லை. நடந்து செல்பவர்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே விளம்பர பலகைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்