முதியவர்கள் அவதி

Update: 2025-11-23 13:28 GMT

செங்கல்பட்டு மாவட்டம், அனகாபுத்தூர் பஸ் நிலையத்தில் தடம் எண் 60 என்ற பஸ் பேருந்து நிலைத்திற்கு உள்ளே வராமல் செல்கிறது. இதனால் பஸ் நிலையம் உள்ளே அந்த பஸ்சிற்காக காத்திருக்கும் பயணிகள் பெரிதும் அவதிக்குள்ளாகின்றனர். இதில் முதியவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்