புதுச்சேரி 100 அடி ரோடு மேம்பாலம் அடியில் உள்ள இடத்தை ஆக்கிரமித்து பழுதான வாகனங்கள் நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் அந்த பகுதி புதர் மண்டிக் காணப்படுகிறது. அதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுச்சேரி 100 அடி ரோடு மேம்பாலம் அடியில் உள்ள இடத்தை ஆக்கிரமித்து பழுதான வாகனங்கள் நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் அந்த பகுதி புதர் மண்டிக் காணப்படுகிறது. அதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.