புதுவை நகரின் முக்கிய பகுதியான அண்ணாசாலை சிக்னல் கடந்த சில நாட்களாக செயல்படவில்லை. இதனால் காலை, மாலை நேரங்களில் வாகனங்கள் தாறுமாறாக செல்கிறது. சிக்னலை செயல்பாட்டுக்கு கொண்டுவர காவல்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்படுமா?
புதுவை நகரின் முக்கிய பகுதியான அண்ணாசாலை சிக்னல் கடந்த சில நாட்களாக செயல்படவில்லை. இதனால் காலை, மாலை நேரங்களில் வாகனங்கள் தாறுமாறாக செல்கிறது. சிக்னலை செயல்பாட்டுக்கு கொண்டுவர காவல்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்படுமா?