கூடுதல் பஸ் இயக்கப்படுமா?

Update: 2025-10-12 11:22 GMT

சிவகங்கை மாவட்டம் கீழப்பூங்குடி ஒக்கூரில் இருந்து சிவகங்கை நகருக்கு சென்றுவர போதிய பஸ் வசதி இல்லை. இதனால் அப்பகுதியில் இருந்து பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்வோர் சரியான முறையில் செல்ல முடியாமல் அவதியடைகின்றனர். எனவே பயணிகள் நலன் கருதி இந்த வழித்தடத்தில் கூடுதலாக பஸ்கள் இயக்க வேண்டும்.

மேலும் செய்திகள்