பஸ் வசதி தேவை

Update: 2025-10-12 07:04 GMT

மார்த்தாண்டம், தேங்காப்பட்டணம், குலசேகரம், குளச்சல் தக்கலை ஆகிய பகுதிகளில் இருந்து நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையம் வருவதற்கு போதிய பஸ் வசதி இல்லாமல் உள்ளது. இதனால், சந்திப்பு ரெயில் நிலையத்துக்கு வருவதற்கு மேற்கூறிய பகுதிகளை சேர்ந்த பயணிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பயணிகள் நலன்கருதி மார்த்தாண்டம், தேங்காப்பட்டணம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்திற்கு வந்து செல்ல பஸ் வசதி ஏற்படுத்திட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்