கூடுதல் பஸ்வசதி தேவை

Update: 2025-09-07 17:12 GMT
புதுப்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பொதுமக்கள், மாணவா்கள் பண்ருட்டிக்கு சென்று வர போதிய பஸ் வசதி இல்லை. இதனால் அன்றாட பணிக்கு செல்லும் தொழிலாளர்கள், பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவர்கள், கர்ப்பிணிகள் மிகவும் சிரமமடைகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து மேற்கண்ட வழித்தடத்தில் கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்