போக்குவரத்து நெரிசல்

Update: 2025-08-17 11:42 GMT

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி நகர் பகுதியில் காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவர்கள், அன்றாட் பணிக்கு செல்லும் தொழிலாளர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வுகாண வேண்டும். 

மேலும் செய்திகள்