போக்குவரத்து நெரிசல்

Update: 2025-08-03 15:04 GMT

விருதுநகர் ரெயில்வே பீடர் ரோட்டில் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகளவில் உள்ளது. இதனால் அந்த சாலையை கடந்து பயணிக்கும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மற்றும் குறிப்பாக அவசர சிகிச்சைக்கு நோயாளிகளை ஏற்றி செல்லும் ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்கள் செல்வதற்கு கடும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்கள் நலன் கருதி இந்த சாலையை ஒரு வழி சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி