போக்குவரத்து நெரிசல்

Update: 2025-08-03 14:30 GMT
செஞ்சி பஸ் நிலையத்தில் வாகன ஓட்டிகள் தங்களது இருசக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் பெரும்அவதி அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி