பண்ருட்டி- காடாம்புலியூர் செல்லும் நெடுஞ்சாலையில் மாடுகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. குறிப்பாக இரவு நேரத்தில் மாடுகள் சாலையில் படுத்துக்கிடக்கின்றன. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. எனவே விபரீதம் ஏதும் ஏற்படும் முன் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.