கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?

Update: 2025-07-20 11:27 GMT

பல்லடத்தில் இருந்து கோவைக்கு தினமும் 2 ஆயிரம் பேர் பஸ்களில் செல்கின்றனர். இதனால் பல்லடம் வழியாக கோவை செல்லும் அனைத்து பஸ்களிலும் கூட்டம் அலைமோதுகிறது. கல்லூரி மாணவர்கள் பஸ் படிக்கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான பயணத்தை மேற்கொள்கின்றனர். எனவே காலை நேரங்களில் பல்லடத்தில் இருந்து கோவைக்கு கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என்று மாணவர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகள்