உத்தமபாளையம் தாலுகா கோகிலாபுரம் ஊராட்சி பகுதியில் உள்ள பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை இல்லை. இதனால் பஸ் நிறுத்தத்தில் காத்திருக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் வெயில், மழையில் நனைந்தபடி நிற்கும் அவலநிலை உள்ளது. எனவே பஸ் நிறுத்தத்தில் விரைவில் பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும்.