சிவகங்கை நகர் மற்றும் மதுரை முக்கு, கோட்டை முனியான்டி கோவில் மற்றும் மரக்கடை வீதி ஆகிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படுகின்றன. இதனால் காலை நேரங்களில் பணிக்கு செல்லும் பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே போக்குவரத்தை சீர் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?