கிழிந்து தொங்கும் நேர அட்டவணை

Update: 2025-06-22 11:34 GMT

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்துக்கு உட்பட்ட காந்திபுரம் நகர பஸ் நிலையத்தில் பயணிகள் தெரிந்து கொள்ள வசதியாக பஸ் பயண நேர அட்டவணை வைக்கப்பட்டு உள்ளது. இந்த அட்டவணை பதாகை கிழிந்து தொங்குகிறது. இதனால் அங்கு வரும் பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு எந்த பஸ்கள், எப்போது வரும் என்பதை தெரிந்து கொள்ள முடியாத நிலை உள்ளது. எனவே அந்த அட்டவணை பதாகையை புதிதாக அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முன்வர வேண்டும். 

மேலும் செய்திகள்