திருவேங்கடத்தில் இருந்து சங்கரன்கோவில், ராஜபாளையம், கோவில்பட்டி ஆகிய ஊர்களுக்கு பிரிந்து செல்லும் சாலையில் வழிகாட்டி பலகை வைக்கப்படவில்லை. இதனால் வெளியூர் பயணிகள் வழி தெரியாமல் அலைக்கழிக்கப்படுகின்றனர். எனவே அங்கு வழிகாட்டி பலகை அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.