வழிகாட்டி பலகை அவசியம்

Update: 2025-06-15 13:12 GMT

திருவேங்கடத்தில் இருந்து சங்கரன்கோவில், ராஜபாளையம், கோவில்பட்டி ஆகிய ஊர்களுக்கு பிரிந்து செல்லும் சாலையில் வழிகாட்டி பலகை வைக்கப்படவில்லை. இதனால் வெளியூர் பயணிகள் வழி தெரியாமல் அலைக்கழிக்கப்படுகின்றனர். எனவே அங்கு வழிகாட்டி பலகை அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்