வல்லநாடு- கலியாவூர் மெயின் ரோட்டில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்ததால் சாலை குறுகலாக காணப்படுகிறது. இதனால் கனரக வாகனங்கள் கடந்து செல்ல முடியாமல் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. எனவே சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றி, போக்குவரத்து நெருக்கடியைக் குறைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.