நிறுத்தத்தில் நிற்காத பஸ்கள்

Update: 2025-06-08 17:47 GMT
பழனியை அடுத்த ஆயக்குடியில் ஐ.டி.ஓ. பஸ்நிறுத்தம் உள்ளது. கடந்த சில நாட்களாக இந்த பஸ்நிறுத்தத்தில் பகல் மட்டுமின்றி இரவு நேரத்தில் பஸ்கள் நிற்பதில்லை. இதனால் பெண்கள், முதியோர்கள் பாதிப்பு உள்ளாகி வருகின்றனர். குறிப்பாக 1 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள புதுஆயக்குடி பஸ் நிறுத்தத்தில் இறங்கி நடந்து வருகின்றனர். எனவே போக்குவரத்து துறை அதிகாரிகள் பஸ்கள் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்