சிக்னல் வசதி வேண்டும்

Update: 2025-06-08 17:02 GMT

பழனி ரெனகாளியம்மன் கோவில் அருகே நால்ரோட்டில் சிக்னல் வசதி செய்யப்படவில்லை. இதனால் காலை, மாலை நேரங்களில் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சிக்னல் வசதியை ஏற்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்