விபத்து அபாயம்

Update: 2025-05-25 10:54 GMT

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கல்லூரி சாலையில் அச்சுறுத்தும் வகையில் சிலர் வாகனங்களை அதிவேகத்தில் இயக்கி செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் செல்லும் பிற வாகன ஓட்டிகள் மற்றும் சாலையை கடக்கும் பொதுமக்கள் மிகுந்த அச்சத்திற்கு உள்ளாகின்றனர். அதிவேகத்தில் செல்பவர்களால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே போக்குவரத்து அதிகாரிகள் சாலையில் அதிவேகத்தில் செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்