மாடுகளால் விபத்து அபாயம்

Update: 2025-05-11 17:40 GMT
கடலூர் கூத்தப்பாக்கம் - திருவந்திபுரம் சாலையில் இரவு வேளைகளில் அதிகளவில் மாடுகள் சுற்றித்திரிகின்றன. இவை சாலையிலேயே படுத்து கிடப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. எனவே உயிரிழப்புகள் ஏதும் ஏற்படும் முன் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்