விருதுநகர் நகர் பகுதிகளில் சாலையோரங்களில் மோட்டார் சைக்கிள், கார் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் அப்பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே சாலையில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை நிறுத்துவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?