தடையின்றி பஸ் இயக்க வேண்டும்

Update: 2025-04-20 18:49 GMT
உளுந்தூர்பேட்டையில் இருந்து செங்குறிச்சி, சின்னக்குப்பம், வண்டிப்பாளையம் வழியாக பா.கிள்ளனூருக்கு இயக்கப்படும் அரசு பஸ் அடிக்கடி நிறுத்தப்படுகிறது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் உள்பட பொதுமக்கள் கடும் அவதியடைகின்றனர். எனவே அரசு பஸ்சை தடையின்றி இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோாிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்