வேகத்தடை வேண்டும்

Update: 2025-04-13 12:07 GMT

சிவகங்கை நகர் பகுதிகளில் சிலர் அதிவேகத்தில் தங்களது மோட்டார்சைக்கிள்களை இயக்குகின்றனர். இதனால் சாலையில் பயணம் செய்யும் மற்ற வாகனஓட்டிகள், நடைபாதையினர் அச்சம் அடைகின்றனர். எனவே சாலையில் தேவையான பகுதிகளில் வேகத்தடை அமைத்து வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்