பயணிகள் நிழற்கூடம் தேவை

Update: 2025-02-23 13:39 GMT

தென்காசி மாவட்டம் திருவேங்கடத்தில் இருந்து சங்கரன்கோவில், கோவில்பட்டி, ராஜபாளையம் ஆகிய 3 சாலைகள் சந்திக்கும் பகுதியில் நின்று ஏராளமானவர்கள் வெளியூர்களுக்கு பஸ் ஏறி செல்கின்றனர். ஆனால் அங்கு பயணிகள் நிழற்கூடம் இல்லாததால் வெயிலிலும், மழையிலும் நின்று அவதிப்படுகின்றனர். எனவே பயணிகள் நிழற்கூடம் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி