திருவெண்ணெய்நல்லூர் பஸ் நிலையத்தின் அருகில் சாலையிலேயே இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை பொதுமக்கள் நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் அங்கு அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?.