புதுவை நகரின் உப்பளம், கடலூர் சாலைகளில் இரவு நேரத்தில் மாடுகள் திரிகின்றன. இதனால் வாகனங்களில் வேகமாக செல்வோர் மாடுகள் மீது மோதி விபத்தில் சிக்கி காயமடைகின்றனர். சாலையில் மாடுகள் திரிவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?
புதுவை நகரின் உப்பளம், கடலூர் சாலைகளில் இரவு நேரத்தில் மாடுகள் திரிகின்றன. இதனால் வாகனங்களில் வேகமாக செல்வோர் மாடுகள் மீது மோதி விபத்தில் சிக்கி காயமடைகின்றனர். சாலையில் மாடுகள் திரிவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?