விருதுநகர் பாவாளி சாலை பகுதியில் வாகன ஓட்டிகள் தங்களது மோட்டார் சைக்கிள் மற்றும் கார்களை சாலையோரங்களில் நிறுத்தி செல்கின்றனர். இவற்றால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளும் சிரமப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?