கோபிசெட்டிபாளையம் பஸ் நிலையத்துக்குள் இருசக்கர வாகனங்கள் மிகவும் வேகமாக சென்று வருகின்றன. இதனால் பயணிகள் பஸ் நிலையத்துக்குள் செல்ல அச்சப்படுகின்றனர். விபத்துகளும் ஏற்படுகின்றன. எனவே பஸ் நிலையத்துக்குள் இருசக்கர வாகன ஓட்டிகள் செல்வதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.