போக்குவரத்து நெரிசல்

Update: 2024-10-20 18:25 GMT
  • whatsapp icon

கொல்லிமலையின் நுழைவு வாயில் கிராமமாக சோளக்காடு கிராமம் உள்ளது. அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் விசேஷ காலங்கள் மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. அங்கு பழங்குடியினர் சந்தை மற்றும் பல்வேறு மளிகை கடைகள் முன்பு கல் போடப்பட்டு இருப்பதால் சுற்றுலா பயணிகள் வாகனங்களை அங்கேயே நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் பாோக்குவரத்துக்கு நெரிசல் ஏற்பட்டு வருகிறது. எனவே சுற்றுலா பயணிகள் சாலையின் நடுவே வாகனங்களை நிறுத்துவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-தனபால், நாமக்கல்.

மேலும் செய்திகள்