மாடுகளால் விபத்து அபாயம்

Update: 2024-09-29 14:49 GMT
மரக்காணம் நகர பகுதியில் உள்ள சாலைகளில் மாடுகள் சுற்றித்தரிகின்றன. குறிப்பாக இரவு நேரங்களில் அவைகள் சாலையில் படுத்துக் கிடக்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி காயமடைந்து வருகின்றனர்.. எனவே உயிரிழப்புகள் ஏதும் ஏற்படும் முன் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்