சாலையை ஆக்கிரமித்த கருவேல மரங்கள்

Update: 2024-07-14 13:00 GMT

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே கொளத்தூர் கிராமம் உள்ளது. கொளத்தூர் கிராமத்தில் இருந்து திம்மூர் செல்லும் சாலையோரத்தில் ஏராளமான கருவேல மரங்கள் முளைத்து சாலையை ஆக்கிரமிப்பு செய்துள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.  

மேலும் செய்திகள்