இரு சக்கர வாகனங்களால் இடையூறு

Update: 2024-06-30 15:52 GMT

காரைக்கால் புதிய பஸ்நிலையத்தில் தடையை மீறி இருசக்கர வாகனங்களை நிறுத்துகின்றனர். இதனால் போக்குவரத்து இடையூறு ஏற்படுவது மட்டுமின்றி விபத்துகளும் அரங்கேறி வருகிறது. இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்