பஸ் நிறுத்தம் வேண்டும்

Update: 2024-06-16 13:37 GMT

திருவள்ளூர், அணைக்கட்டுச்சேரி கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இந்த கிராமத்தில் பஸ் நிழற்குடை இல்லை. இதனால் பயணிகள் பஸ்சுக்காக வெயிலில் காத்து கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. முதியவர்கள், பள்ளி மாணவர்கள் என அனைவரும் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பஸ் நிழற்குடை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்