போக்குவரத்திற்கு இடையூறு

Update: 2024-06-09 17:31 GMT

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், பிச்சாண்டார் கோவில் ஊராட்சி, உத்தமர் கோவில் நெடுஞ்சாலை மேம்பாலத்தின் கீழ் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை மாலை வார சந்தை நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு மேல் இந்த சந்தையில் கூட்டம் அதிகரிப்பதினால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.  

மேலும் செய்திகள்