போக்குவரத்து நெரிசல்

Update: 2024-06-09 16:42 GMT

நிலக்கோட்டையில், அணைப்பட்டி சாலையில் சனிக்கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெறும். அப்போது வாகனங்களில் காய்கறிகளை வைத்து சிலர் விற்பனை செய்வார்கள். இதனால் வாரச்சந்தை நடக்கும் போதெல்லாம் அந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே வாரச்சந்தையில் வாகனங்களில் வைத்து காய்கறிகள் விற்பதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்