போக்குவரத்து பாதிப்பு

Update: 2024-06-09 16:17 GMT

கம்பம் காந்தி சிலை மேல்புறம் உள்ள தியாகி வெங்கடாசலம் தெருவில் சாலையோரங்களில் சரக்கு மற்றும் பயணிகள் ஆட்டோக்களை நிறுத்தி விட்டு செல்கின்றனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. மேலும் அந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள், மாணவிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி பெரிதும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்திச்செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்