பேருந்து நிலையத்திற்குள் பஸ் சென்று வர வேண்டும்

Update: 2024-06-09 15:30 GMT
சேத்தியாத்தோப்பில் உள்ள பேருந்து நிலையத்துக்குள் ஒரு சில டவுன் பஸ் மற்றும் வெளியூர் செல்லும் பஸ்களை தவிர பெரும்பாலான பஸ்கள் வந்து செல்லாமல் பஸ் நிலையத்தின் வெளியேவே நின்று பயணிகளை ஏற்றி இறக்கி செல்கின்றன. இதனால் பயணிகள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்