பயணிகளுக்கு இடையூறு

Update: 2024-06-09 14:49 GMT

பெருந்துறை அருகே உள்ள துடுப்பதி பஸ் நிறுத்தத்தில் பயணிகளுக்கு இடையூறாக சிலர் வாகனங்களை நிறுத்தி ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர். இதனால் பஸ்கள் வந்து, செல்வது தெரியவில்லை. இதன் காரணமாக முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். உடனே வாகனங்கள் ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்