மோசமான மின்கம்பம்

Update: 2024-06-02 13:59 GMT

திருவள்ளூர் மாவட்டம், அலமாதிக்கு உட்பட்ட, காமராஜர் தெருவில் மின் கம்பம் ஒன்று உள்ளது. இந்த கம்பம் சரியான பராமரிப்பு இல்லாததால் சிதலமடைந்து மோசமான நிலையில் காணப்படுகிறது. மேலும் பொதுமக்கள் அதிகம் நடமாடும் பகுதி என்பதால், அசம்பாவித சம்பவங்கள் ஏற்படும் முன்பு, அந்த மின் கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின் கம்பத்தை அமைக்க மின்வாரிய துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்