பராமரிப்பு இல்லாத பயணிகள் நிழற்குடை

Update: 2024-05-26 16:27 GMT
கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம் கூட்டு ரோட்டில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரூ.2 லட்சம் மதிப்பில் பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டது. ஆனால் அதனை முறையாக அதிகாாிகள் பராமாிக்கவில்லை. இதனால் பயணிகள் நிழற்குடை தற்போது குப்பைகளாக காணப்படுகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் அந்த பயணிகள் நிழற்குடையை பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது. இதை தவிர்க்க பயணிகள் நிழற்குடையில் உள்ள குப்பைகளை அகற்றி சுத்தப்படுத்த வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்